இது வரை தமிழ்நாடு பற்றிய தகவல் பொதுமானதாக படுகிறது.
இலவசமாக கிடைப்பது அறிவுரை மட்டுமே அதனால்தான் இந்த தலைப்பு.
மாற்றத்தை நோக்கியே பயணம் என்பதால்,
இதில் அடிப்படையில் நான் தமிழன் ஆகையால் தமிழ்நாட்டை பற்றி எழுதினேன். மாற்றத்தை கொண்டுவரவேண்டியது இந்திய அரசின் முடிவு எத்தனை பேர் சட்டதிருத்தம் ஏற்றுக்கொள்கிறோமோ அந்தளவுக்கு 100 மடங்கு எதிர்ப்பு இருக்கும்.கனவு மெய்பட வேண்டும் என திரைபடத்தில் மட்டுமே காண்கிறோம்.நாமுண்டு நம் குடும்பம்,வேலையுண்டு என்று இருக்கிறோம். ஆதிக்கவாதிகளின் உறவுமுறைகளுக்காக நம்முடைய வரிபணம் பயன்பாட்டை மாற்றவே இந்த குமுறல்.ஆங்கிலேயரின் அடக்குமுறையை எதிர்த்த நமக்கு உள்ளூர் சுயநல அரசியல்வாதிகளின் அடக்குமுறையை ஏன் எதிர்க்க தயங்குகிறோம்.
மனதுக்கு வேண்டும் மனசாட்சி என் மனதில் எற்படுகின்ற உள்உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பீர்கள் என்ற நம்பிக்கையில் மீண்டும் மாற்றத்தை நோக்கியே பயணம்
நன்றி
No comments:
Post a Comment