Home

Saturday, August 14, 2010

தமிழக மாவட்டம் ஒரு அலசல் :

எனது காத்திருப்பு மக்கள்தொகை அறிவிப்பை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்.


அதற்க்காக தான் இத்தனை தாமதம்....


கருத்துக்களை பகிர்ந்துகொள்ள காலம் இன்னும் இருக்கிறது.



நன்றி

மீண்டும் பயணம்......தொடரும்

சுதந்திர தின வாழ்த்துக்கள் :

ஒரு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் என்னால் தொடர்ந்து எழுதமுடியவில்லை.


இந்தியனாய் பிறந்த அனைவருக்கும் இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..நாட்டின் 64வது சுதந்திர தினம் நாளை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பிரித்தானியர் ஆட்சியிலிருந்து விலகி 1947ம் ஆண்டு ஆவணி மாதம் 15ம் நாள் இந்தியா தனிநாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. அந்த நாளை இந்தியாவில் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் இந்திய பிரதமர் தில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அந்த உரையில் கடந்த ஆண்டு நாடு அடைந்த வளர்ச்சியையும் வரும் ஆண்டுக்கான குறிக்கோளையும் நாட்டு மக்களுக்கு கூறுவார்.உண்மையில் இந்திய மக்களிடம் காணப்படும் ஒற்றுமை உணர்வை நான் மதிக்கிறேன். என்னதான் சண்டை போட்டாலும் இந்தியன் என்பதில் அவர்கள் பெருமை கொள்கிறார்கள். அந்த மனப்பக்குவத்தை என்றும் போற்ற வேண்டும்.


காலம் போய்கொண்டேதான் இருக்கும் யாரும் மாற போறது இல்லை.மாற்றங்களை நோக்கியே மீண்டும் பயணம்.




நன்றி
மீண்டும் சிந்திப்போம்.