Home

Saturday, September 4, 2010

பீகார்.

தலைநகரம் :பாட்னா
மிகப்பெரிய நகரம் :பாட்னா
ஆளுனர் பூட்டா சிங்
முதலமைச்சர் நிதிஷ் குமார்
ஆக்கப்பட்ட நாள் 1912
பரப்பளவு 94,164 கி.மீ² மக்கள் தொகை (2001)அடர்த்தி 82,878,796 /880/கி.மீ²
மாவட்டங்கள் 37

பீகார்.இந்திய நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்த மாநிலம் பீகார். இம்மாநிலத்தின் தலைநகர் பாட்னா. வரலாற்றுச் சிறப்பு மிகுந்த பகுதியில் இம்மாநிலம் அமைந்துள்ளது.

வரலாறு

பீகார் முற்காலத்தில் மகத நாடு என்றழைக்கப்பட்டது. இதன் தலைநகரம் பாடலிபுத்திரம் தற்போது பாட்னா என்றழைக்கப்படுகிறது. புத்த மதமும் சமண மதமும் இங்குதான் தோன்றின.

கல்வி

பண்டைய பீகார் கல்வியில் சிறந்து விளங்கியது. அப்போது நாளந்தா, விக்கிரமசீலா போன்ற பல்கலைக்கழகங்கள் இங்குதான் இருந்தன. ஆனால் தற்காலத்தில் கல்வியில் பீகார் மிகவும் பின்தங்கியிருக்கிறது.

மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 82,998,509 100%
இந்துகள் 69,076,919 83.23%
இசுலாமியர் 13,722,048 16.53%
கிறித்தவர் 53,137 0.06%
சீக்கியர் 20,780 0.02%
பௌத்தர் 18,818 0.02%
சமணர் 16,085 0.02%
ஏனைய 52,905 0.06%
குறிப்பிடாதோர் 37,817 0.05%


நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..

No comments:

Post a Comment