மிசோரம்
தலைநகரம் :அய்சால்
மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ இன மக்கள் இங்கு அதிகம் வசிக்கின்றனர். மீசோ மொழி அதிகார்பபூர்வ மொழி. இம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 89%. கேரளாவுக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது. மிசோரம் மாநிலத்தின் மக்கள் தொகை சுமார் 890,000.
மக்கள் தொகை சமயம் பின்பற்றுவோர் விழுக்காடு
மொத்தம் 888,573 100%
இந்துகள் 31,562 3.55%
இசுலாமியர் 10,099 1.14%
கிறித்தவர் 772,809 86.97%
சீக்கியர் 326 0.04%
பௌத்தர் 70,494 7.93%
சமணர் 179 0.02%
ஏனைய 2,443 0.27%
குறிப்பிடாதோர் 661 0.07%
நன்றி மீண்டும் பயணம் தொடரும் ..
No comments:
Post a Comment